உள்நாடு

ராஜகிரிய வாகன விபத்து – கடும் போக்குவரத்து நெரிசல்

(UTV|கொழும்பு) – ராஜகிரிய மேம்பாலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம்

காலநிலையில் மாற்றமில்லை

விமான பணிப்பெண்களுக்கான அறிவிப்பு