உள்நாடு

இரவு வேளையில் பஸ் சேவைகள் முற்றாக தடைப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 4,000 முதல் 5,000 வரையான தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், இன்று (07) இயங்கும் தனியார் பேருந்துகளின் கொள்ளளவு 25 வீதமோ அல்லது அதற்கும் குறைவாகவோ காணப்படுகின்றது.

இரவு வேளையில் பஸ் சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மூதூர் மெதடிஸ்த பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு

editor

மைத்திரிபால சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் செப்டெம்பரில்..!

ரயில்வே பணிப்புறக்கணிப்பு : மாலை இறுதித் தீர்மானம்