சூடான செய்திகள் 1

இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

(UTVNEWS|COLOMBO) – ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று(26) இரவு இடம்பெறவிருந்த அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியச்சகர் தெரிவித்துள்ளார்.

Related posts

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்றும்(15) விசேட போக்குவரத்து

சாதாரண தர பரீட்சையில்- மேலும் இரண்டு மாணவர்கள் கைது…

அமைச்சர் வடிவேல் சுரேஷ் தனது பதவியை இராஜினாமா செய்தார்