சூடான செய்திகள் 1

இரவு சந்தை காரணமாக வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) இன்று முதல் கண்டி நகரில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள இரவு சந்தை காரணமாக டி.எஸ்.சேனாநாயக்க நூலகத்திற்கு அருகில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகளை தரித்து நிறுத்துவதற்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த இரவு சந்தைக்காக பேருந்து தரிப்பிடம் மற்றும் அதனை அண்டியுள்ள வீதிகளின் இரு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தக நிலையங்கள் காரணமாக இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு

சுதந்திர கட்சியின் பிரபல அமைச்சர்களை பதவி நீக்க கோரிக்கை; 33 UNP உறுப்பினர்கள் கையொப்பம்