வகைப்படுத்தப்படாத

இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு பிடியாணை

(UDHAYAM, COLOMBO) – தேசிய இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றில் முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

சனிக்கிழமை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Kyoto Animation fire: Arson attack at Japan anime studio kills 33