உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

(UTV|கொழும்பு)- களு கங்கை நிரம்பியுள்ளமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது

அதன்படி, இரத்தினபுரி, குறுவிட, அயகம, நிரிஎல்ல, மற்றும் எலபான பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாழ்நிலை பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி – ஒருவர் கைது

editor

ஹந்தன மலையிடங்களில் சிக்கிய இளைஞர்கள் மீட்பு!

editor

Sinopharm தடுப்பூசியை விற்பனை செய்த சிற்றூழியர் கைது