உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

இரத்தினபுரி ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் இளம் யுவதியின் சடலம் ஒன்று இன்று (16) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை வேவல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

புஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,561 பேர் கைது

பங்காளி கட்சிகள் இணையாவிட்டால் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் – சுமந்திரன்

editor