உள்நாடுபிராந்தியம்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

பண்டாரகம கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல பகுதியில் 02 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

51 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தும் காலத்தில் மாற்றம்

ஈஸ்டர் தாக்குதலும் அரசின் காய் நகர்த்தல்களும் [VIDEO]

ஜனாதிபதியின் இலக்கு