சூடான செய்திகள் 1

இரண்டு மணி நேர சுற்றிவளைப்பில் 582 பேருக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO) கொழும்பு நகரினுள் நேற்று முன்தினம்  இரண்டு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீதி ஒழுங்கை மீறிய 582 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்

எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை…

FCID யை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ