உள்நாடு

இரண்டு மணி நேரத்தில் மின் வெட்டு சரி செய்யப்படும்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தடை விரைவில் சரி செய்யப்படும் எனவும் இன்னும் 2 மணி நேரத்தினுள் மின்சாரம் வழமைக்கு திரும்பலாம் எனவும் மின்சார சபை தெரிவிக்கின்றது.

Related posts

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்

பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் – அதாவுல்லா முறைப்பாடு

editor