உள்நாடு

இரண்டு மணி நேரத்தில் மின் வெட்டு சரி செய்யப்படும்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தடை விரைவில் சரி செய்யப்படும் எனவும் இன்னும் 2 மணி நேரத்தினுள் மின்சாரம் வழமைக்கு திரும்பலாம் எனவும் மின்சார சபை தெரிவிக்கின்றது.

Related posts

அக்கறைப்பறில் அதாவுல்லாஹ், தவம் இணைந்து நடாத்தும் மீலாத் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல்!

editor

மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற இடம் தொடர்பில் ஆராய்வு

editor

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த சமல் சஞ்சீவ!