உள்நாடு

இரண்டு மணி நேரத்தில் மின் வெட்டு சரி செய்யப்படும்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தடை விரைவில் சரி செய்யப்படும் எனவும் இன்னும் 2 மணி நேரத்தினுள் மின்சாரம் வழமைக்கு திரும்பலாம் எனவும் மின்சார சபை தெரிவிக்கின்றது.

Related posts

எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தல் – மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள்

editor

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த!