கிசு கிசு

இரண்டு குற்றசாட்டுகளின் கீழ் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

(UTV|COLOMBO)  சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு எதிராக, கொண்டு வர தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேர​ணையானது, அடுத்த வாரமளவில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

பிரதான இரண்டு குற்றசாட்டுகளின் கீழ் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

இலங்கையில் இருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு அரசினால் அவசர எச்சரிக்கை

தீக்காயமடைந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கிய தீயணைப்புப் படையினர்?

முகத்திரைக்குத்தான் தடை : தலைக்கவசத்திற்கல்ல