சூடான செய்திகள் 1

இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது சுகயீன விடுமுறை போராட்டம்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஆரம்பித்துள்ள சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க போராட்டம் இன்று(27) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

editor

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடை

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை