உள்நாடு

இரசாயன தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க CID குழு

(UTV | கொழும்பு) – அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இணைய பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

பல்கலைக்கழகங்கள் 3ல் கொரோனா பரிசோதனைகள்

முச்சக்கரவண்டி கட்டணத்தினை அதிகரிக்க சாரதிகள் கோரிக்கை