உலகம்

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பு

(UTV |  லாகூர்) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையானது வெளிநாட்டு தலையீடுகள் காரணமாக நிராகரிப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

லசா காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பலி

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று