வணிகம்

இம்முறை 20,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் முதலாவது கரும்பு அறுவடை வெற்றிகரமாக இடம்பெற்றதாக செவனகல சீனி தொழிற்சாலை நிறுவன தலைவர் ஜனக்க நிமலச்சந்திர தெரிவித்துள்ளார்.

செவனகல சீனி தொழிற்சாலையில் இம்முறை 20,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இம் முறை 1200 ஹெக்டயர் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன் 280,000 மெற்றிக் தொன் அறுவடை பெறப்பட்டுள்ளது.

Related posts

வர்த்தக ஈடுபாட்டு சுட்டெண் பட்டியலில் இலங்கை 11 இடங்கள் முன்னேற்றம்

விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கு தடை

கடற்றொழிலாளர்களுக்கு அடையாள அட்டை அறிமுகம்…