வணிகம்

இம்முறை 20,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் முதலாவது கரும்பு அறுவடை வெற்றிகரமாக இடம்பெற்றதாக செவனகல சீனி தொழிற்சாலை நிறுவன தலைவர் ஜனக்க நிமலச்சந்திர தெரிவித்துள்ளார்.

செவனகல சீனி தொழிற்சாலையில் இம்முறை 20,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இம் முறை 1200 ஹெக்டயர் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன் 280,000 மெற்றிக் தொன் அறுவடை பெறப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்

மத்திய நெடுஞ்சாலைக்கு தேசிய வங்கிகளிடம் இருந்து ரூ. 60 பில்லியன் கடன்

சுகாதார பராமரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் முடிவெடுத்தல்