சூடான செய்திகள் 1

இம்முறை பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு 2985 தானசாலைகள்

(UTV|COLOMBO) இம்முறை பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் 2985 தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் தெரிவித்துள்ளது. தானசாலைகளை பதிவு செய்வதற்கு 15 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.

Related posts

இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி

வெலிக்கடை – மற்றுமொரு கைதிக்கு கொரோனா [UPDATE] 

காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான், ஹிஸ்புல்லா!