உள்நாடு

இம்மாத இறுதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 திகதி முதல் 21 ஆம் திகதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கார்கோ விமானங்கள் மாத்திரம் தொடர்ந்தும் இயக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

Related posts

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு விரும்புகிறேன் – கட்சியே தீர்மானிக்க வேண்டும் – முன்னாள் எம்.பி சுமந்திரன்

editor

எரிபொருள் மானியம் கோரும் தனியார் பஸ் உரிமையாளர்கள்  சங்கம்

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது