உள்நாடு

இன்றைய தினம் 132 பேர் வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு ) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 132 பேர் இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளியேறியவர்களில் 73 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிலும் 59 பேர் புனானை தனிமைப்படுத்தல் முகாமிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

Related posts

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்கள் கைது

editor

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி

“பணம் பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் சாணக்கியன்”