உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

(UTV கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம்(08) மாலை வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.

Related posts

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது

editor

152 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் இலங்கை காவல்துறை

களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்