உள்நாடு

இன்றைய ‘ஆடுகளம்’ முதலீட்டாளர்களுக்கு அல்ல

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில கருத்துக்கள் சரியாக இருந்தாலும் அவை யதார்த்தமானது இல்லை என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி சொல்வது சரிதான்; எங்களுக்கு முதலீடுகள் தேவை. ஜனநாயகம், ஒரு சுயாதீன நீதித்துறை மற்றும் ஒரு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ‘ஆடுகளம்’ ஆகியவை இன்று முதலீட்டாளர்களுக்கு அல்ல, எதேச்சதிகாரமிக்க, இராணுவமயமாக்கல் மற்றும் நட்பு முதலாளித்துவத்திற்கு..” என தெரிவித்துள்ளார்.

Related posts

சுகயீனமடைந்து தனது தாயை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி அநுர

editor

துறைமுக நகரானது அரசியல் யாப்பிற்கு முரணானதா? [VIDEO]

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு