சூடான செய்திகள் 1

இன்று(25) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

(UTV|COLOMBO) இன்று(25) இரவு 10.00 மணி முதல் நாளை(26) அதிகாலை 04.00 மணி வரைக்கும் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தபாலில்

எமது வாய்களை மூட வர வேண்டாம் – மின் துண்டிப்பு தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மகிந்த தரப்பினர் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை ஆரம்பம்