சூடான செய்திகள் 1

இன்று (13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் நோக்கி பயணம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தஜிகிஸ்தானுக்கான விஜயத்தை  மேற்கொண்டுள்ளார்.

அவர் இன்று முற்பகல் எமிரேட்ஸ் வான்சேவைக்கு சொந்தமான ஈ.கே 651 ரக வானுர்தி மூலம் அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.

இன்று (13) மூன்று நாள் விஜயம் ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தஜிகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார்.

தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெற உள்ள ஆசிய உள்ளக நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையை கட்டியொழுப்பும் நடவடிக்கைகள் மீதான மாநாட்டின் 5 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காவே அவர் இவ்வாறு பயணமாகவுள்ளார்.

Related posts

பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பிரதமரிடம் முக்கிய ஐந்து கோரிக்கைகள் சமர்ப்பிப்பு

ஒஸ்டின் பெர்ணான்டோ தமது கடமைகளை பொறுப்பேற்றார்

ஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களை எட்டி உதைத்தது