உள்நாடு

சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுலுக்கு

(UTV | களுத்துறை) – பாணந்துறையின் சில பகுதிகளில் இன்று(21) இரவு 8 மணி முதல் நாளை(22) அதிகாலை 4 மணி வரையில் 8 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பானந்துறை நகர சபை பிரதேசம் மற்றும் கெசல்வத்த ஹெர பிரதேச சபை பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வாத்துவ பிரதேசத்தின் ஒரு பகுதியில் இன்று இரவு 8 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் பதவிலிருந்து அமீர் இடைநிறுத்தம் – செயலாளர் சுபைர்தீன்

editor