சூடான செய்திகள் 1

இன்று (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்

(UTV|COLOMBO) உரிய சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் தொடரூந்து சேவையின் பல பிரிவு ஊழியர்கள் இன்று  (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடரூந்து ஓட்டுனர்கள் நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சிங்கள, தமிழ், முஸ்லிம்களை ஒன்றுசேர்ந்த புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும் – அநுரகுமார

editor

சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கு எச்சரிக்கை…

டுபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்