உள்நாடு

இன்று முதல் LPL போட்டிகளை பார்வையிட அனுமதி இலவசம்

(UTV | கொழும்பு) –  இன்று முதல் LPL போட்டிகளை பார்வையிட அனுமதி இலவசம்

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (21) முதல் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட் போட்டிகளை தனது ‘சி’ மற்றும் ‘டி’ அரங்கங்களில் இலவசமாக பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் படி , அந்த ஓடிட்டோரியங்களுக்கு வரும் பார்வையாளர்கள் கேட் எண் 6ல் இருந்து மைதானத்திற்குள் நுழையலாம் என்று கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் பிரேமதாச மைதானத்தில் இரண்டு தகுதிச் சுற்று ஆட்டங்களும், நாளை (22) மற்றுமொரு தகுதிச் சுற்று ஆட்டமும், நாளை மறுநாள் (23) இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிஷீல்ட் தடுப்பூசி : இதுவரை 829,220 பேர் செலுத்தியுள்ளனர்

அரசாங்கத்திற்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் ஊடாக மக்கள் பதிலளிக்க ஆரம்பித்துள்ளனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை – ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பு தேவை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

editor