சூடான செய்திகள் 1

இன்று முதல் வீதி நிரல் சட்டம் நடைமுறையில்

(UTV|COLOMBO) இன்று முதல் வீதி நிரல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த சட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தை பாராட்டுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.

Related posts

கஹகொல்லயில் பஸ்ஸில் தீ பரவியமை பயங்கரவாத தாக்குதல் அல்ல

மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை இரத்து

ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு