சூடான செய்திகள் 1

இன்று முதல் வீதி நிரல் சட்டம் நடைமுறையில்

(UTV|COLOMBO) இன்று முதல் வீதி நிரல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த சட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தை பாராட்டுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.

Related posts

25 பில்லியன் ரூபா செலவில் உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிப்பு…

கால்வாயில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கு விஜயம்