சூடான செய்திகள் 1

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பிரேசில் சிறையில் இருந்து தப்ப முயன்ற சில்வா கைது (video)

09 மணி நேர நீர் விநியோகம் தடை…

மைத்திரிபால செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு!