உள்நாடு

இன்று முதல் ரஷ்யாவுக்கான தபால் ஏற்பு

(UTV | கொழும்பு) – ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் தபால் பொதிகள் இன்று முதல் மீண்டும் தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்த பிரச்சினைகள் காரணமாக, ரஷ்யாவுக்கான அஞ்சல் விநியோகம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வௌிநாட்டு பயணத்தடை

editor

எல்ல காட்டுப் பகுதியில் தீ

70 முஸ்லிம் மாணவிகளின் A/L பெறுபேறுகள் நிறுத்தம்! திட்டமிட்டு செய்துள்ளார்கள் -அப்துல்லா மஹ்ரூப் (வீடியோ)