உள்நாடு

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் முறை

(UTV | கொழும்பு) – செப்டெம்பர் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஒரு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ ஆகிய குழுக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்.

அந்த குழுக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.

Related posts

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரிஷாட் எம்.பி அனுதாபம்

editor

உடனடியாக நடைமுறைக்கு வரும் குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நியமனம்

editor

ரவி சேனவிரத்ன அதிரடியாக கைது!