உள்நாடு

இன்று முதல் மின்னணு நுழைவுச் சீட்டு அறிமுகம்

(UTV|ஹம்பாந்தோட்டை ) – யால தேசிய பூங்காவிற்கு பிரவேசிப்பதற்காக மின்னணு நுழைவுச் சீட்டினை வௌியிடும் முறையொன்றை அறிமுகப்படுத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சி.சூரிய பண்டார குறிப்பிட்டிருந்தார்.

இன்று(05) முதல் இணையத்தின் ஊடாக இந்த நுழைவுச் சீட்டு வௌியிடும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

மரண தண்டனை இரத்து: சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது – உயர் நீதிமன்றம்

கொரோனாவிலிருந்து மேலும் 454 பேர் குணமடைந்தனர்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு