உள்நாடு

இன்று முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –   அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பமாகிறது.

எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மீதமுள்ள நாட்களில், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் வகையில் நடவடிக்கைகள் வழங்கப்படும்.

அல்லது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை இணையவழியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தினேஷ் சாப்டர் கொலை வழக்கு – விசாரணை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபரினால் அழைப்பு

செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் நிலை -செப்டம்பர் 22 இல் அரசியல் மௌனித்து விடும் – ரிஷாட் எம்.பி உறுதி

editor

24 வயதான வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – விடுதிக்கு பூட்டு

editor