உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவது இன்று(19) அதிகாலை 4 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தன் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு

ஜனக்க ரத்நாயக்கவின் இடத்துக்கு வேறொருவர்

மட்டக்களப்பு வீதி அதிகார சபை தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

editor