உள்நாடு

இன்று முதல் நெடுஞ்சாலை பயணிகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம்

நெடுஞ்சாலையில் செலுத்தப்படும் எந்தவொரு வாகனத்திலும் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதிகள் பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சீட் பெல்ட் இல்லாத சில வாகனங்களுக்கு அதனை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் சட்டவரைபுகள் குறித்து ஐ.நா – கவலை.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor

SLBC யில் 1000 குத்பா பயான் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் நிறைவு நிகழ்ச்சி

editor