உள்நாடு

இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

(UTV | கொழும்பு) –  கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கமைய நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இன்று மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சினிமா திரையரங்குகளும் கிருமி நீக்க தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளதுடன், சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையார்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2025ஆம் ஆண்டு A/L பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

editor

இலங்கை மற்றும் மற்றைய நாடுகளில் அதிக வருமானம் ஈட்டும் யூடியூபர்கள்

இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு பயணிக்கும் பசில்