உள்நாடு

இன்று முதல் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம்

(UTV | கொழும்பு) – இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொது முடக்கத்தை அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Related posts

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடைநீக்கம்

editor

சமையல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

மியன்மாருக்கு செல்லவுள்ள இலங்கை வைத்திய குழு தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor