சூடான செய்திகள் 1

இன்று பொது சட்ட அமைப்பை உருவாக்கும் யோசனை தொடர்பிலான பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) இலங்கையர்கள் அனைவருக்காகவும் பொது சட்ட அமைப்பொன்றை உருவாக்கும் யோசனை தொடர்பில் இன்று (16ஆம் திகதி) சில கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இன மற்றும் மத ரீதியில் நடைமுறையிலுள்ள சட்டங்களினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் பொது சட்ட அமைப்பொன்றை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சி எம்பிகளுக்கு எச்சரிக்கை விடுத்தல் வஜிர!

சட்டத்துறையில் பெருத்த இடைவெளி – ஷிப்லி அஸீஸின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்…

சிறைக்கைதிகள் தினம் – முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு