உள்நாடு

இன்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

(UTV | காத்தான்குடி) –  காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தின் பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கல்முனை 1, 1C, 1E, 2, 2A, 2B, 3, 3A, மற்றும் கல்முனைக்குடி 1, 2 3 ஆகிய பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காசல் மகப்பேற்று வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

editor

தனிமைப்படுத்தப்பட்ட இரு வைத்தியசாலைகளில் 2 வார்ட் அறைகள்