உள்நாடு

இன்று நீர் வெட்டும் அமுலாகும் பகுதிகள்

(UTV | கொழும்பு) – கம்பஹா மற்றும் யக்கல பிரதேசங்களுக்கு இன்று 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு – கண்டி வீதியின் மிரிஸ்வத்தை சந்தியிலிருந்து அளுத்கம – போகமுவ தேவாலய வீதி வரை பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தின் திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

“ கொழும்பு தாமரைக் கோபுர களியாட்ட நிகழ்வில் இளைஞனும், யுவதியும் பலி”

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது

editor

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்