உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை

(UTV | கொழும்பு) – அத்தியாவசியமற்ற 367 பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதிப்பத்திர அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிக்க இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

பிரஜைகள் பட்டினியில், இலங்கை கடனை அடைக்க திண்டாட்டம் – சிங்கப்பூரின் முன்னணி செய்திச் சேவையின் அறிக்கையிடல்

 பற்றாக்குறையாக மருந்துகளின் பட்டியல் வெளியானது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது – டில்வின் சில்வா

editor