உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை

(UTV | கொழும்பு) – அத்தியாவசியமற்ற 367 பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதிப்பத்திர அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிக்க இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் ஹரினி தலைமையில் கூடிய மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபை

editor

மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க அனுமதியளிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

பல்வேறு மாவட்டங்களில் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம்