உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேரூந்து கட்டணத்தை 22% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 32 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

Related posts

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதவி வெற்றிடம்!

பிரதமரின் சவாலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர் சவால்

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு