உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேரூந்து கட்டணத்தை 22% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 32 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

Related posts

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

வில்பத்து வழக்கு ஒத்திவைப்பு

பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor