உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – இன்று(08) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்க தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்தார்.

Related posts

கிண்ணியா விபத்து: தலைமறைவான சந்தேகநபர்களை தேடி பொலிசார் விசாரணை

2 ஆம் நாளாக தொடரும் போராட்டம் – தையிட்டியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

editor

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை