உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – இன்று(08) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்க தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்தார்.

Related posts

முன்னாள் அமைச்சர் பௌஸிக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனை.

editor

சுகாதார விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்ய நடவடிக்கை

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!