அரசியல்உள்நாடு

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைகிறது – கையொப்பமிட்டார் ஜனாதிபதி அநுர

பாராளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டார்.

அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி , இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு

editor

உலக முடிவில் மண்சரிவு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக எம்.பி.எம்.பைறூஸ் தெரிவு

editor