சூடான செய்திகள் 1

இன்று தற்காலிகமாக நீர் வெட்டு

(UTV|COLOMBO) -அம்பதலேயில் இருந்து மட்டக்குளி வரையான பகுதிக்கு நீர் விநியோகிக்கும் குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக மட்டக்குளி – புளுமென்டல் மற்றும் முகத்துவாரம் பிரதேசங்களில் இன்று தற்காலிகமாக நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தற்போது குழாய் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வருதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

நாட்டிற்கு கிடைக்கும் சமுத்திரவியல் நன்மைகளை இந்தியா ஈட்டிக் கொள்ளும் அபாயம் – சாகல [PHOTOS]

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு விளக்கமறியல்