உள்நாடு

இன்று ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

(UTV | கொழும்பு) – இன்று ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

இன்று (04) மாலை நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

இன்று மாலை 6.45 மணியளவில் அவர் விஷேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனநாயகத்திற்கு மரண அடி – மஹிந்த தேசப்பிரிய.

விமான விபத்து தொடர்பில் நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு

அரிசி இறக்குமதிக்கு அவசியமில்லை – மஹிந்த அமரவீர