உள்நாடு

இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

(UTV|கொழும்பு)- இன்றைய தினம்(15) மாலை 6.00 மணி வரை நாட்டில் கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் இதுவரை 925 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 477 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

editor

சாய்ந்தமருதுவில் புலனாய்வினர் சுற்றிவளைப்பு : போதையுடன் பலர் கைது

செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதி பலி

editor