உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

புத்தளம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

பயணத்தை ஆரம்பித்துள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை (video)

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000/- சம்பளம்!

editor