உள்நாடு

இன்று இரவு முதல் திங்கள் வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை

(UTV | கொழும்பு) – இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Related posts

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் விபரம்

“அரசின் நிதி விவரங்களை மறைப்பதை நிறுத்துங்கள்”

இலங்கை வந்தது சீனக் கப்பல்!