விளையாட்டு

இன்று ஆசியக் கிண்ண பெரும் போர்

(UTV |  துபாய்) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இன்று துபாயில் நடைபெறவுள்ளது.

சூப்பர் ரவுண்ட் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட இப்போட்டி, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Related posts

வெற்றியை சுவீகரித்தது இலங்கை

சாய்னா நெவாலின் கொரோனா பரிசோதனையில் சந்தேகம்

ஐ.சி.சி யின் தலைவர் இலங்கைக்கு