உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை விபத்தில் சிக்கிய சொகுசு பஸ்

அம்பாறை – மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியினை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

அபரெக்க பகுதியில் விபத்து – இருவர் பலி