உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்த கார்

கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த காரொன்று பாமன்கடை பகுதியில் வைத்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று (17) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குப் பிறகு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

Related posts

கற்பிட்டி கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

editor

அதிகாரிகளுடனான குழு கூட்டத்திற்கு சஜித்திற்கு தடை : தனியாக அழைக்க அதிகாரம்

ஓட்டமாவடியில் தீப்பற்றி எரிந்த வீடு – சந்தேகத்தில் வீட்டு உரிமையாளர் கைது!

editor